4/30/2015

நீ ஏங்கிடும் வேளை

விடியும்வரை 
கவிதை எழுதவா
நீ தூங்கிடும் அழகை
விடிந்ததும் தூங்கிடவா
நீ ஏங்கிடும் வேளை

No comments: