4/24/2015

உணர்வு ஒன்று தோன்றி

உணர்வு ஒன்று தோன்றி 
வரிகள் ஒன்றை தேடி 
கவிதையாக மாறி
உன் காலில் கிடக்குதடி தேவி

No comments: