நிலவில் முகம் தொலைத்தேன்
நிலவாய் உனை நினைத்தேன்
மனதில் உயிர் கொடுத்தேன்
மகிழ்ந்தே எனை மறந்தேன்
விரைவில் வந்துவிடு
என் விரதம் முடித்துவிடு
உறக்கம் தொலைத்த இருவுகளில்
என் ஏக்கம் தீர்த்துவிடு
கனவு நினைவிருக்கு
என் காதல் உயிர்மருந்து
பாதங்களில் முத்தம் வைத்து
கண்களால் உனை தைத்து
பார்வையாலே கொள்ளுவேன்
என் பாதியாய் உன்னை ஆக்குவேன்
Tweet | |||||