அடிக்கடி கோபம் போடுகிறேன்
ஒவ்வொருமுறையும்
புதிதாய் காதலிப்பதற்கு
அடிகடி விடைபெறுகிறேன்
தவிப்பில் ஓடிவந்து
கட்டியணைப்பதற்கு
உன்னை நினைத்து சிரிக்கையில்
கன்னக்குழியில்
காதல் நிறைகிறது
நடப்புக்கு முள்ளுக்குதினாலே
நான் நனைவேன்
கண்ணீரால்
உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை
மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை
தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே
அன்புள்ள அன்னையே