வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது
நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது
இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்
இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்
கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்
உலகிலேயே இருள் சூழ்ந்தது
நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது
இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்
இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்
கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்
Tweet | |||||