நெஞ்சுக்குள்ளே இதயம் கிடந்தது
தானாய் துடிக்குது
இதயத்துக்குள்ளே காதல் வந்து
தேனாய் வடிக்குது
வடியும் தேனை குடிக்க இங்கு
பூக்கள் பூக்குது
பூக்கும் மலர்களை வண்டு முட்டி
மயங்கி கிடக்குது
மயங்கி கிடக்கும் வண்டின் மீது
மீசை முளைக்குது
மீசை முளைத்த ஆசையினாலே
காதல் துளிர்க்குது
Tweet | |||||
No comments:
Post a Comment