Tweet | |||||
9/23/2014
9/22/2014
பெண் கவிதை
உதட்டினிலே
குறுங்கவிதை
உன் இடையினிலே
ஹைக்கு கவிதை
மார்பினிலே
மரபுக்கவிதை
உண்மைடியினிலே -நான்
தமிழ் குழந்தை
Tweet | |||||
9/19/2014
ஒத்திகை பார்த்த
ஓராயிரம் விடயங்கள்
ஒற்றைக்குரலில் மௌனிக்க
மௌனமானேன்
நீ
என் மௌனத்தின்
பிரியன் என்பதால்
Tweet | |||||
9/18/2014
ஒருமுறை சொல்லிவிடு
ஒருமுறை சொல்லிவிடு
அங்கே என் இதயம் துடிக்கிறதா என்று
ஒருமுறை சொல்லிவிடு
இன்னும் என்ன உயிர் இருக்கிறதா என்று
ஒருமுறை சொல்லிவிடு
இன்னமும் உன் காதல் உண்மையா என்று
ஒரே ஒருமுறை சொல்லிவிடு
உன்னிடம் இருப்பது என் இதயம்தானா என்று
Tweet | |||||
9/16/2014
கடிவாங்கியும் காதலிக்கிறேன்
ஆசைப்பட்டு துடிக்கும்
இதயத்தை
வெட்கப்பட்டு மறைக்கும்
தாவணிக்குள்
என் மூச்சுகாற்றின்
முத்தங்கள்
வேசமில்லா உன்கண்கள்
சிமிட்டுகின்ற சிரிப்பில்
பாசமுடன் பணிந்து
உதடுகுவிக்கும் சிவப்பில்
காயப்பட்ட என் இதயத்துக்கு
மருந்து
காற்றே இல்லாதபோது
ஆடிடும் உன் இடையில்
காயப்போட்டதுபோல் அசையும்
உன் சேலைத்தலைப்பில்
என் தேவதைக்கான
திருவாசகம்
கொலுசுமணிகள்
குழுங்கி ஆட
மூச்சுகாற்று வளைந்துவீச
பறந்தோடும் கூந்தல்
விருந்தாகும்
கண்களுக்கு
யாருமில்லா நேரம்
வெட்கம் மட்டும்
துணைவர
நான் கவ்விக்கொள்ளும்
இதழ்களில்
முளைத்தது உன்
முள்ளு பற்கள்
இது ஆசைப்பட்டு
கடித்ததா
அசையாமல் இருக்க
கடித்ததா - நான்
கடிவாங்கியும்
காதலிக்கிறேன்
பிடிவாதமாய்
உன்னை தான்
இதயத்தை
வெட்கப்பட்டு மறைக்கும்
தாவணிக்குள்
என் மூச்சுகாற்றின்
முத்தங்கள்
வேசமில்லா உன்கண்கள்
சிமிட்டுகின்ற சிரிப்பில்
பாசமுடன் பணிந்து
உதடுகுவிக்கும் சிவப்பில்
காயப்பட்ட என் இதயத்துக்கு
மருந்து
காற்றே இல்லாதபோது
ஆடிடும் உன் இடையில்
காயப்போட்டதுபோல் அசையும்
உன் சேலைத்தலைப்பில்
என் தேவதைக்கான
திருவாசகம்
கொலுசுமணிகள்
குழுங்கி ஆட
மூச்சுகாற்று வளைந்துவீச
பறந்தோடும் கூந்தல்
விருந்தாகும்
கண்களுக்கு
யாருமில்லா நேரம்
வெட்கம் மட்டும்
துணைவர
நான் கவ்விக்கொள்ளும்
இதழ்களில்
முளைத்தது உன்
முள்ளு பற்கள்
இது ஆசைப்பட்டு
கடித்ததா
அசையாமல் இருக்க
கடித்ததா - நான்
கடிவாங்கியும்
காதலிக்கிறேன்
பிடிவாதமாய்
உன்னை தான்
Tweet | |||||
Posted by
கவி அழகன்
Labels:
உணர்வு,
உறவு,
காதல்,
காதல் தோல்வி,
புனைவுகள்,
பொது,
மனசு,
வாழ்க்கை
No comments:
9/15/2014
நனையவில்லை
9/11/2014
அம்மா ......மன்னிப்பு கேக்கின்றேன்
மன்னிப்பு கேக்கின்றேன்
தினம் உன்னை பார்பதற்க்காய்
தெரியாமல் பேசிவிட்டேன்
யாரிடம் நான் போவேன்
அதை யாரிடம் நான் கேட்பேன்
அன்பினில் விளைந்த அம்மாவாய்
உன்னையே நான் பாக்கிறேன்
குழந்தை மனசு கொண்ண்டதனால்
குழப்படிகள் பல செய்துவிட்டேன்
அடம்பிடித்து அழுதுவிழுந்து
அரியண்டம் கொடுத்துவிட்டேன்
பாசத்தை நீ தரவேண்டும் - காக்கை
குஞ்சாக பார்க்கவேண்டும்
கண்மூடி தூங்குவதற்கு - நல்ல
நிம்மதி நீ தரவேண்டும்
Tweet | |||||
9/10/2014
9/09/2014
தெய்வங்கள் இன்று
தெய்வங்கள் இன்று
அங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்
அங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்
துப்பாக்கி ஏந்தி
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்
Tweet | |||||
9/08/2014
9/07/2014
தங்க தேர் பட்டு
தென்னை மர இளநீர்
கண்களடி உனக்கு -
அது
வெட்டி மோதி பார்க்கும்
அழகோ தனி அழகு
என்னை சுற்றி ஓடும்
காலில் இரு கொலுசு
தாளம் போட்டு நடக்கும்
நடையே புது விருந்து
நெற்றி புருவம் நடுவில்
சிவந்த குங்கும பொட்டு
சேலையில் நீவந்தால்
தங்க தேர் பட்டு
Tweet | |||||
Subscribe to:
Posts (Atom)