கண்மூடிய இரவுகளில்
உன் கைஅரவணைப்பில்
நான் தூங்க
மூசுகாற்று முட்டித்தெறிக்க
முழு உடலும் உனை தழுவ
நெஞ்சினிலே வீணி வடிந்தோட
திடுக்கிட்டு நான் எழும்பும் நேரத்திலும்
இரவிரவாய் வாய் புசத்தும் நேரத்திலும்
தலையை தடவி தூங்கவைக்கும்
உனை நம்பி
நான் தாயாக தயாராய் இருக்கிறேன்
Tweet | |||||
No comments:
Post a Comment