9/07/2014

தங்க தேர் பட்டு


தென்னை மர இளநீர் 
கண்களடி உனக்கு - 
அது வெட்டி மோதி பார்க்கும் 
 அழகோ தனி அழகு 

 என்னை சுற்றி ஓடும்
 காலில் இரு கொலுசு
 தாளம் போட்டு நடக்கும்
 நடையே புது விருந்து 

 நெற்றி புருவம் நடுவில்
 சிவந்த குங்கும பொட்டு
 சேலையில் நீவந்தால்  
தங்க தேர் பட்டு

No comments: