7/10/2015

உயிர் பிரிந்தபின்பும்

 நினைக்கவில்லை
நீ என்னைவிட்டு செல்வாய் என்று

நினைக்கவில்லை
என் இதையதையும்
கொன்று எடுத்து செல்வாய் என்று

நினைக்கவில்லை
என் காதல் என்னிடம்
இப்பொழுது இல்லை என்று

நினைக்கவில்லை
கண்கள் முளித்திருக்கும்போதே
இறந்துவிட்டேன் என்று

ஆனாள்

நினைத்திருக்கிறேன்
உன்னை மட்டும்தான் - என்
உயிர் பிரிந்தபின்பும்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பிரிவுத் துயரம் அவ்வாறே...