நினைக்கவில்லை
நீ என்னைவிட்டு செல்வாய் என்று
நினைக்கவில்லை
என் இதையதையும்
கொன்று எடுத்து செல்வாய் என்று
நினைக்கவில்லை
என் காதல் என்னிடம்
இப்பொழுது இல்லை என்று
நினைக்கவில்லை
கண்கள் முளித்திருக்கும்போதே
இறந்துவிட்டேன் என்று
ஆனாள்
நினைத்திருக்கிறேன்
உன்னை மட்டும்தான் - என்
உயிர் பிரிந்தபின்பும்
Tweet | |||||
1 comment:
பிரிவுத் துயரம் அவ்வாறே...
Post a Comment