5/29/2015

பக்கத்தில் வந்தாலே


பக்கத்தில் வந்தாலே 
முத்தத்தில் நனைகிறேன் 
வெக்கத்தில் வீழ்ந்து -நான்
சொர்க்கத்திக் சாகிறேன் 

மிச்சங்கள் வைக்காமல் 
மச்சங்கள் எண்ணுகிறாய் 
மொத்தத்தில் பிடிச்சிருக்கு - உன் மூச்சு 
சத்தத்தில் வாழ்வுகொடு

No comments: