7/01/2013

காதல் என்று உணர்ந்தேன்




பூந்தொடியில் இருப்பவை
பூக்கள்தானென்று நினத்திருந்தேன்
உன்னை கண்டபின்பே - அவை
வண்டுகளின் காதல் என்று உணர்ந்தேன்

No comments: