2/01/2009

இருப்பிடம் எங்கே


................................

எனக்கான இருப்பிடம் எங்கே?

சிதைந்து போன வாழ்க்கையில்

எனக்கு நான் யார்?

மற்றவர்களுக்கு நான் எதுக்கு?

என்னால் என்ன செய்ய முடியம்?

உலக உருண்டையில் ஒரு புள்ளிக்கோலம்

யாருக்கு தேவை?

வெற்றிடம் நிரப்பவா

நான் உருவெடுத்தேன்

பிறவிப்பெருங்கடலில் பிறவி எதுக்கு?

நான் இல்லை என்றால்

என்ன நடக்கும்

சிரிக்காதீர்

எல்லாம் நடக்கும் என்னைத்தவிர.

.....................................

No comments: