பொங்கிவரும் இதயக்குமுறல்
கண்களுக்கால் வடியும் போது
ஆறுதல் சொல்ல
யாருக்கும் தைரியம் இல்லை
விம்மி வெடிக்கும் நினைவுகளை
தொண்டைக்குழிக்குள் உமிழ்ந்து விட்டு
ஆதரவுக்கரம் நீட்ட
வார்த்தைகளால் தேடுகிறோம்
உதடுகள் மட்டும் உச்சரிககிள்றது
உண்மையில் நானும் அழுகின்றேன்.
....................................
Tweet | |||||
No comments:
Post a Comment