
................................................................
நெருப்பின் கண்களை குருடாக்கி
அநியாயம் நடக்கிறது
பொய்களை உண்மையாக்கி
ஊமை மனங்களை நெருக்கிறது
உதடுகள் பேச துடிக்கும் போது
கண்கள் தடுக்கிறது
கண்களால் தானே காண முடிகிறது
உண்மைகளை கூட கொல்வதை
உடல்கள் எங்களுக்கு தான் சொந்தம் - ஆனால்
உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்.
.............................................................................
Tweet | |||||
2 comments:
நன்றி
ரசிக்கும்
கவிதை
ஆனால் சற்று காரம்.
நல்ல வலிகள் சொல்லும் வரிகள்
Post a Comment