2/01/2009

நினைப்பாளா ?

................................

மூன்று முறை தும்மிய நண்பன்

தன்னவள் நினைக்கிறாள் என்றான்

நான் மூக்குக்குள் தும்பைவிட்டு

என்னவளை நினைக்கப்பண்ணினேன்

................................

No comments: