2/01/2009

உயிரில் கலந்த காதல்

...........................

மணல் மண்பரப்பில்
இமை மடல் மடித்து
இதயத்தை எழுதி இடமாற்றினாய்

* * * * * * *

தக்கன பிழைப்பது போல்
திக்கென பதித்துவிட்டாய் உயிரிலே

* * * * * * *

ஊரிலே ஒவ்வொரு காதலும்
விசாரணைக்கு
நம் காதல்மட்டும் அஞ்ஞானவாசம்

* * * * * * *

இதயமிருந்தால் போதும்
உயிரில் கலந்த
காதலுக்கு

...............................

No comments: