மணல் மண்பரப்பில்
இமை மடல் மடித்து
இதயத்தை எழுதி இடமாற்றினாய்
* * * * * * *
தக்கன பிழைப்பது போல்
திக்கென பதித்துவிட்டாய் உயிரிலே
* * * * * * *
ஊரிலே ஒவ்வொரு காதலும்
விசாரணைக்கு
நம் காதல்மட்டும் அஞ்ஞானவாசம்
* * * * * * *
இதயமிருந்தால் போதும்
உயிரில் கலந்த
காதலுக்கு
...............................
Tweet | |||||
No comments:
Post a Comment