9/01/2015

காலைப்பொழுதுகளெல்லாம்

நீ
நீராடிய பின்
தீர்த்தமாடும்
உன் கூந்தல் முடியில்
ஒரு சொட்டு நீர்த்துளி
என் கன்னத்தில் பட்டு
நான் துயில் எழும்பும்
காலைப்பொழுதுகளெல்லாம் 
உனக்கு மறுகுளியல்தான்

No comments: