9/24/2010

முதல் இரவில் ஒரு கவிதை


செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி
சின்ன சின்ன புன்னகையாள்
நெஞ்சம் வரை தாவி
கள்ள கள்ள தொடுகையால்
காதல் பரிமாறி
வெட்க்கபடும் போதினிலே
நான் வெற்றி கொண்டேன்
பூங்குயிலே

17 comments:

நிலாமதி said...

வரு ங்க்காலம் இனிமையாய் இருக்கட்டும்

வினோ said...

நல்லா காதல் வெற்றி...

கவி அழகன் said...

நிலா மதி அக்கா உங்கள் ஆசீர்வாதம் எப்பவும் தேவை

கவி அழகன் said...

நன்றி வினோத் உங்கள் வாழ்த்துக்கள்

Lakshman said...

செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி, அண்ணா, எப்படியண்ணா? உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது?
பெண்கள் புரியாத புதிரல்ல
புரிந்த கொள்ளக் கூடிய
புதுக் கவிதைதான் அண்ணா.

முனியாண்டி பெ. said...

இரட்டைக்கிளவி அருமை

கவி அழகன் said...

நன்றி முனியாண்டி

Unknown said...

வெற்றிகொண்டதன் பரிசாய்
உன் கருவில் ஒரு பூமகள்

Sriakila said...

nice!

Unknown said...

உங்கள் கிறுக்கலின் ரசிகன் நான்..அருமை யாதவன்

Jeyamaran said...

Very Very Good.............

கவி அழகன் said...

கே.ஆர்.பி.செந்தில்,Sriakila மைந்தன் சிவா,Jeyamaran நன்றி உங்கள் வருகைக்கும் கருத்க்க்களுக்கும் நண்பர்களே

ம.தி.சுதா said...

///..வெட்க்கபடும் போதினிலே..//
அருமை அண்ணா உண்மையில் பெண்ணுக்க முக்கிய அழகு சேர்ப்பது வெட்கம் தான்...

ஹேமா said...

இதே காதல் இனியும் தொடர்ந்தால்தான் காதலின் வெற்றி !

மதுரை சரவணன் said...

super .

archana said...

anna eappadi ungaluku mattum ippadi thonuthu.wow............

suba said...

superrrrrr........
Eththanai murai padithalum
thirumba thirumba padikka thonum
kavithai idu,
En nenjaththai thotta kavithai idu