
சின்ன மழைத்துளி
யன்னலில் முட்டிமோதி
நெஞ்சத்தை தொட்டுப்பார்க்க
ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க
மெல்ல நடையில்
குடைபிடித்து
இடை அசைத்து போறாள்
சொல்ல வரியின்றி
சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்
வெல்ல வழியிருந்தும்
பித்து பிடித்து
திரிகின்றேன்
யன்னலில் முட்டிமோதி
நெஞ்சத்தை தொட்டுப்பார்க்க
ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க
மெல்ல நடையில்
குடைபிடித்து
இடை அசைத்து போறாள்
சொல்ல வரியின்றி
சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்
வெல்ல வழியிருந்தும்
பித்து பிடித்து
திரிகின்றேன்
Tweet | |||||
15 comments:
நல்லா இருக்குங்க.
/ ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க /
அருமை நண்பரே..
சரிதான்...சித்தன் பித்தனாயிட்டார்.
காதல் படுத்தும் பாடு யாதவன் !
காதல் படுத்தும் பாடு
ஆஹா ஆஹா என்னே காதல் படுத்தும் பாடு...
ஓர் அன்ன நடை மெல்லிடை யால் மங்கையால்
மொத்தத்தில் அண்ணா பைத்தியம் ஆயிட்டார்.
ஒ இதுதான் காதலோ?
அன்பரசன், வினோ,ஹேமா,நிலாமதி,தமிழரசி,Lakshman
நன்றி நல்ல உள்ளங்களே உங்களின் கருத்துக்களால் என் கவிதை வாழ்கின்றது
ஹாஹாஹ்ா ஹேமா சொன்னதுதான்.. யாதவன்.. பித்தனாயிட்டார்..
இப்பத்தான் ஜோடி சேர்ந்து வாழப்போறேன்னு சொன்னீங்க, அதுக்குள்ள பித்துப்பிடித்து திரிய ஆரம்பிச்சாச்சா...
எப்படியோ நல்லா இருந்தா சரி!
இன்றைய கவிதை அசத்தல் ...
அருமையான வரிகள்
தேனம்மை லெக்ஷ்மணன்,Sriakila ,கே.ஆர்.பி.செந்தில்,சௌந்தர்
நன்றி நல்ல உள்ளங்களே உங்களின் கருத்துக்களால் என் கவிதை வாழ்கின்றது
அருமை நண்பா
அருமையான கவிதை!
ஃஃ..சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்..ஃஃ
அருமை இப்படியுமொரு வரியிருக்கா எனக்கும் கடன் தாருங்கள்..
Post a Comment