கவிதை
நீ
நான் சொல்ல நினைத்த
காதல்
நீ
செம்மலர் இதழ்
தேனில்
நீ
செந்தமிழ் தரும்
பாவில்
நீ
வென்நிலா வாழும்
விண்ணில்
நீ
வீரர் நடைபோடும்
மண்ணில்
நீ
வெட்டி விளையாடும்
கண்ணில்
நீ
என்னை வெல்லவந்த
வேங்கை
நீ
நான் சொல்ல நினைத்த
காதல்
நீ
செம்மலர் இதழ்
தேனில்
நீ
செந்தமிழ் தரும்
பாவில்
நீ
வென்நிலா வாழும்
விண்ணில்
நீ
வீரர் நடைபோடும்
மண்ணில்
நீ
வெட்டி விளையாடும்
கண்ணில்
நீ
என்னை வெல்லவந்த
வேங்கை
நீ
Tweet | |||||
11 comments:
கவிதை எழுத வந்தவன் நீ!
கவிதை நல்லா இருக்கு யாதவன்..
முடிவில் என்னை வெல்லவந்த வேங்கை நீ
யாது உன் க... விதை முளை விட்டு, காய்த்து கனிந்து விட்டதாடா...?
Yes, it's a nice poem.
*/என்னை வெல்லவந்த
வேங்கை
நீ \*
Really superb frnd........
Is this written for someone special?
நான் எழுத நினைத்த கவிதை நீ. Anna, superb....
Theruppeum padekka thonudu yadavan..!
///...நான் சொல்ல நினைத்த
காதல்
நீ...///
கவிதையின் ஆரம்பமே அபாரமாகத்தான் ஆரம்பிக்கிறது.. அருமை சகோதரா...?
anna unkal valkai ivvalavu sokama.aval innoruvanai kaathalikiravaa ha ha ha good .domt worry my brother
Post a Comment