
யன்னல் வழி கண்கள் பார்க்க
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன
சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன
தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிலிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன
சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன
தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிலிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன
Tweet | |||||
10 comments:
அருமையான கவிதை வாழ்த்துக்கள் தோழா
காதல் வரிகள்
superb brother
ம்ம்ம்ம் ஒரு மாதிரியாய் ஆனதால தான் இத்தனை நாள் காணலையா?
நண்பா, காதல் அருமை...
ம்ம் தமிழரசி நன்றி வினோ
சாரல் துளி எட்டிபார்க்க,யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன? alagana varigal.
கவிக்கிழவன்..எப்போ கவி அழகனாய் மாறினார் !
நல்லாயிருக்கு கவிதையும் உங்கள் பக்கமும்.
மாற்றியமைத்திருக்கிறீர்கள் யாதவன்.மிகவும் அழகாயிருக்கிறது உங்கள் வீடு !
கவிதை அருமை...
நன்றி உங்கள் வருகைக்கும் பாரடுகளுக்கும்
எல்லாம் வாழ்கையில் ஏற்பட்ட சில ...
Post a Comment