கவிதை மிக அருமை சகோதரா. ஆனா 'பாவனாவா இது. எனக்கு தெரியாதேன்னு' சொன்னீங்க பாருங்க அது தன என்னால நம்ப முடியல. முதல்ல adults-page ப்ளாக் பாருங்க. பாத்துட்டு வேற மாதிரி எழுத ஆரம்பிச்சுடாதீங்க. உங்க கவிதா நடை நல்ல இருக்கு. தொடர்ந்து சிறப்ப செய்யுங்கள்
யாதவன் கவிதை அழகா இருக்கு... ஆனா கவிதைக்கு சோகம் தான் அழகு என்று யாராவது சொன்னாங்களா... இல்ல... சொந்த அனுபவமா... வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக சோக உணர்வை மட்டும் கொட்டாமல் கொஞ்சம் சேஞ் பண்ணு. இல்லைன்னா அது உன்னைப் பாதிக்கும்..
பாஸ்! நானெல்லாம் ரா முழுக்க அடிச்சி போட்டு வாங்குற பேரை நாலு வரில வாங்கிர்ரிங்க.. நெஜமாலுமே தூள்மா.. //உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால் என் தலையணை முழுக்க ஈராம் முழு இரவும்//
25 comments:
nice poem
நன்றி உங்கள் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்
kalakkuringa nanbare......................
irunthalum Bhavana va paarthu solla kudathu lol
athu hi class figuru machi.............
iyo athu pavananda photo va sathiyama enakku theriya
namakku nadikaikal patiya general knowledge kuraivu nanpa
என்ன யாதவன் கொஞ்சம் கவலையா வந்திருக்கு கவிதை !
கரு சோகம்
வரி காதல்
காலத்தின் தேவை
எல்லாத்தையும் நேர எழுத முடியாதே
எல்லாம் ஒரு change தான் நன்றி ஹேமா அக்கா உங்கள் வருகைக்கும் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்
"உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது..."
தங்கள் ஆழகிய கவிதைகளுக்கு நன்றி....
கவிதைகள் அருமை... ஹேமா சொன்னது போல், கொஞ்சம் சோகம் தெரியுது...
கவிதை மிக அருமை சகோதரா. ஆனா 'பாவனாவா இது. எனக்கு தெரியாதேன்னு' சொன்னீங்க பாருங்க அது தன என்னால நம்ப முடியல. முதல்ல adults-page ப்ளாக் பாருங்க. பாத்துட்டு வேற மாதிரி எழுத ஆரம்பிச்சுடாதீங்க.
உங்க கவிதா நடை நல்ல இருக்கு. தொடர்ந்து சிறப்ப செய்யுங்கள்
http://eyesnotlies.blogspot.com
நன்றி அன்பரசன் Gobinath.S வினோ Sathishkumar உங்கள் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்
நண்பா Sathishkumar நாம வாழ்வது இந்தியாவில் இல்லை.
பாவனாவை தெரியனும் எண்டு அவசியமும் இல்லை.
காதல் என்றால் சித்திரவதை தானா? கண்கள் ரெண்டில் காதல் வந்தால் கண்ணீர் மட்டும் துணை ஆகுமே.. அண்ணா.
ஊடலா கவலையை விடுங்க அடுத்து கூடல் தான்..
unga kavithai super anna
யாதவன் கவிதை அழகா இருக்கு... ஆனா கவிதைக்கு சோகம் தான் அழகு என்று யாராவது சொன்னாங்களா... இல்ல... சொந்த அனுபவமா...
வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக சோக உணர்வை மட்டும் கொட்டாமல் கொஞ்சம் சேஞ் பண்ணு. இல்லைன்னா அது உன்னைப் பாதிக்கும்..
நன்றி உங்கள் பொன்னான கருத்துக்கு
பாஸ்!
நானெல்லாம் ரா முழுக்க அடிச்சி போட்டு வாங்குற பேரை நாலு வரில வாங்கிர்ரிங்க.. நெஜமாலுமே தூள்மா..
//உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்//
thala..ithellam over...ithu kavithai ya statement ah illa vera ethum puthu peyar vachirukingala....
நன்றி Chittoor.S.Murugesan உங்கள் பொன்னான கருத்துக்கு
சோகமாக்கிய அந்த உள்ளம் யார் நண்பா
ரெண்டு கவிதையும் சூப்பர்
சூப்பர் நண்பா
En thalaiyanai idam kettupar,
Unakkai,....
Kanneer sinthiya iravugal
Eththanai endru?
Unnai marakka ninaiththu
Urakkam Indri thavikkiren
Kaaranam....
Kanavilum nee varuvai endru!
Thanks Suba
Post a Comment