8/26/2010

தமிழ் கைதியின் காதல் கவிதை


அன்று
வயல்களும் வரப்புகளும் ஊடறத்துசெல்லும் ஊரிலே
எனது எண்ணங்கள் அதையும் தாண்டிச்சென்று
என்னவளின் ஊரை மேய்ந்துவிட்டு வரும்

இன்று
முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்

காதலியும் இல்லை அவள் ஊருமில்லை
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை

சிறை கூட்டில் இருந்து சிறைக்குள் விடிவிப்பது
விடுதலையும் இல்லை

11 comments:

சௌந்தர் said...

கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்//

சூப்பர்......

Jeyamaran said...

Very gd feeling poem..........

வினோ said...

முறித்து விட்டு விடுதலை எதற்கு? கவிதை அருமை நண்பா..

கவி அழகன் said...

நன்றி நண்பர்களே

பா.ராஜாராம் said...

அப்பா!

வலிங்க.

கவி அழகன் said...

நன்றி சௌந்தர் Jeyamaran வினோபா.ராஜாராம்

Lakshman said...

Anna, kathalum katrpanaigalum alla, uravugal kooda endru sirai koondugalukul veli vara mudiyamal sikki thavikindrana.endru maraiyum entha valigallum vethanaigallum? காதலியும் இல்லை அவள் ஊருமில்ல.கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள். I like this sentence. Superb..

Sriakila said...

தமிழ்க் கைதியின் காதல்!

வலிகள் நிறைந்த வார்த்தைகள்.

ம.தி.சுதா said...

//...முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்...//
அண்ணா அவர்களின் வேதனை உந்த வெளிநாட்டானுக்கு எப்படி தெரியப்போகிறது. தாங்கள் ஏதோ பணம் கொடுத்தார்களாம்... இப்படி எத்தனையோ சொல்லி போர் வேணுமாம். எங்களின் இழப்புகள் வேதனைகள் யாருக்கு தெரியும். யாரிடம் சொல்லி அழமுடியும்... உங்கள் கவிதை அவர்களின் மனதை உலகிற்கு காட்டுகிறது... அருமை

Mohamed Faaique said...

//கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை //
superb...

கவி அழகன் said...

நன்றி நண்பர்களே Lakshman Sriakila ம.தி.சுதா, Mohamed Faaique