9/11/2015

மொட்டை போட்டுவிட்டாய்


கூந்தல்
கலைத்து விளையாடும்
தென்றல் காற்றாய் - உன்
பின்னாலே வந்தேன்

நீ

கூந்தலே வேண்டாமென்று
வெட்டிவிட்டாய்
என் காதலுக்கு
மொட்டை போட்டுவிட்டாய்

1 comment:

Nagendra Bharathi said...

'முடி'ந்த கவிதை