
உந்தன் காதல் எந்தன் உள்ளே உரசி செல்லுதே
உரிமையோடு என்னை சுரண்டி இனிமை காணுதே
உந்தன் நெஞ்சில் தலை சாயந்து இருக்கும் நேரம்
எந்தனுள்ளே பட்டாம்பூச்சி பறந்து செல்லுதே
பக்கம் நின்று பேசும் பொது பரிதவிக்கிறேன்
தொட்டு விட்டு செல்லும் போது சிலிர்ப்படைகிறேன்
பார்வையாலே நூறு கோடி பரிசம் தருகிறாய்
பாவப்பட்ட உதட்டினிலே முத்தம் தருகிறாய்
வெட்கப்பட்டு நிற்கும்போது இறுக்கி அணைக்கிறாய்
இதழ்கலாலே எனைவருடி இணங்க வைக்கின்றாய்
மோகத்திலே சிக்கி கொண்டு முக்தி அடைகிறேன்
எனை சொர்கத்துக்கு கூட்டி செல்லும் கடவுளாகிறாய்
Tweet | |||||
15 comments:
hmm asathunga..........
ம்ம்ம்ம்ம்ம்,,, வயசுக்கோளாறு.
காதல் படுத்தும் பாடு.. நம்மளையும் பாடா படுத்துது.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு கவிதை எழுதணும் அப்புறமா வரேன்... ஆங் செல்ல மறந்திட்டேன்.. கவிதை கலக்கலா இருக்கு தலைவரே,...
இனிமை! அருமை!
இசை சேர்த்துப் பாட சிறப்பாக இருக்கும்
கடைசி நாலு வரியில...கவிப்பேரரசு பக்கத்துல வந்துடிங்க...
வர வரக் கிழவர் படுமோசமாயிட்டார்.காதல் காதல் !
நல்லா இருக்கு.
/பார்வையாலே நூறு கோடி பரிசம் தருகிறாய்/
அப்படின்னா என்னங்க?
காதலோ காதல்...
அருமை
Nice man..keep rokn!!
Good one
மோகத்திலே சிக்கி கொண்டு முக்தி அடைகிறேன்
எனை சொர்கத்துக்கு கூட்டி செல்லும்
கடவுளாகிறா.
இனிமை! அருமை
nice kavithai
அழகா சொல்லி இருக்கீங்க
Post a Comment