வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது
நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது
இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்
இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்
கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்
உலகிலேயே இருள் சூழ்ந்தது
நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது
இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்
இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்
கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்
Tweet | |||||
13 comments:
தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...
அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !
தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...
அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
ம்ம் பிரச்சனை இல்லாத கவிதை...லாவகமாக கையாண்டுள்ளீர்கள் நண்பா.வாழ்த்துக்கள்
அருமை யாதவா!!!
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்
It's nice. It's a prayer in our heart.
இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்
அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்..
nalla kavithai...veerarkallukku salute pannum vithathil.. kavithaiyil anjali...pon
வாழ்த்துகள் யாதவன் அருமையான வரிகள்
அருமை,வாழ்த்துகள்.......
we too pray..
Post a Comment