
என் படுக்கையறை
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்
இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்
இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்
இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்
இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்
Tweet | |||||
9 comments:
hmm gud one
//வேதனையின் ஆழம்..//
//உயிர்தானாய் சாகும்// ..
என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ....
nallaayirukku..
nallaayirukku boss
vaazhthukkal.
ezhuthungkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
Anna,
இரவுகளின் நீளம் ரணமாகும் காதல்
வேதனைகள் தீரும் காலம்
தாமதிக்கும் ஒவொரு நொடியும்
உயிர் பிரியும் ...
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்
ஏக்கங்கள் தீரும் . துக்கங்கள் மாறும் .காதல் வாழும் ஒரு காலம்.
*/இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும் /*
attakasam boss..................
"இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும் "
என்னை கவர்ந்த வரிகள். கவிதை அருமை யாதவன்..
Post a Comment