

நடை பிணமானோம்
நாட்டினை இழந்தோம்
வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்
சுதந்திரம் இல்லை
சொந்தமண் எங்கே
சிறையினில் வாழும்
வாழ்வில் பயனில்லை
உயிர்களை இழந்தோம்
உடைமைகள் தொலைத்தோம்
உண்மையை சொன்னால்
சாக சடம் ஆனோம்
மற்றவர் கையை
நம்பியே கெட்டோம்
மானத்தை தொலைத்த
மனிதர்கள் ஆனோம்
இலச்சிய தாகம்
சூழ்ச்சியால் சாவு
சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு
நாட்டினை இழந்தோம்
வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்
சுதந்திரம் இல்லை
சொந்தமண் எங்கே
சிறையினில் வாழும்
வாழ்வில் பயனில்லை
உயிர்களை இழந்தோம்
உடைமைகள் தொலைத்தோம்
உண்மையை சொன்னால்
சாக சடம் ஆனோம்
மற்றவர் கையை
நம்பியே கெட்டோம்
மானத்தை தொலைத்த
மனிதர்கள் ஆனோம்
இலச்சிய தாகம்
சூழ்ச்சியால் சாவு
சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு
Tweet | |||||
9 comments:
. இது என்னது சுதா
உங்கள் வேதனை புரிகிறது யாதவா....
இவை மறையும். கனவு மெய்ப்பட வேண்டும்...ஒரு நாள்...
மனதை தொடும் வரிகள்.
"வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்"
கவிதை அருமை... நண்பா
யாதவன்...மனதில் சோர்வு வேண்டாம்.நம்புவோம்.வாழ்வோம்.நல்லதே நடக்கும் எம் தலைமுறைக்காவது !
ஏன் என் பக்கத்தில் மாவீரர்தின நேரத்தில்கூடக் காணோம் ?
விலகா வலி வெல்ல துடிக்கும் வேதனை தெரிகிறது வரிகளில் யாதவன்
nallai kavithai.
paaraaddukal.
mullaiamuthan
எங்கையா போயிட்டிங்க.. புதுவருட வாழ்த்துக்கள்....
Post a Comment