
முற்றத்து மரங்களிலே
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க
ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன
மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன
தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்
கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா
உன்னில் தலைசாயா ஆசையடா
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க
ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன
மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன
தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்
கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா
உன்னில் தலைசாயா ஆசையடா
Tweet | |||||
15 comments:
very nice....
//மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன//
ஓஹோ அப்படியா?
தலைவரே நீங்கள் சினிமாவுக்கு பாடல் எழுத ஏன் முயற்சி செய்யக்கூடாது....
சூப்பர்.
ஃஃஃஃஃஃஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்னஃஃஃஃ
இலங்கையிலும் ஒர வாலி இரக்கா என்ற கேட்டால் நான் உங்களைத் தான் காட்டுவேன்...
யாதவன் அருமை....
அண்ணா, அருமையான வரிகள். என்ன ஒரு கற்பனை?
சூப்பர் கவிதை யாதவன்...எங்க காண காலமா காணேல?
rompa nallaayirukku..
அருமையான வசனம்
சூப்பர் கவிதை நண்பா..
super!
சூப்பர்!
நல்லா இருக்கு யாதவன்!!!
அருமையான வரிகள். என்ன ஒரு கற்பனை?
Post a Comment