
இளம் கீற்றின் சுகம்
காற்றின் வழி வந்து
விழி மூட
இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க
என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க
காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக
????????????????
???????????
??????
காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து
காற்றின் வழி வந்து
விழி மூட
இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க
என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க
காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக
????????????????
???????????
??????
காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து
Tweet | |||||
15 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
////காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக////
சரியண்ணா ஏமாந்தபின் நரகத்திலாவது இடமிருக்குமா..??
அப்படி என்ன ஏமாற்றம் சுதா
காதலில் தோத்து
நரகதிட்க்கு சென்றால்
நரகம் தான் ஏமாறும்
உறுதியான் காதலுக்கு என்றும் அழிவில்லை. பாராடுக்கள்.
அண்ணா மற்றும் நிலாமதி அக்கா ஒரு யாதார்த்த உண்மையிருக்கல்லவா... காதல் காதலர்களாலும் தோற்கடிக்கப்படலாம்... காலத்தாலும் தோற்கடிக்ப்படலாம்... இரண்டிலும் பாதிக்கப்படுவத காதலல்லவே அதை காதலித்தவன் தானே...
மேலும்... கீழே...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_21.html
ம்ம்ம்..கவிக்கிழவரே நடக்கட்டும் நடக்கட்டும்....
பாவம் சுதா...அவருக்கு ஒண்டும் விளங்கேல்ல !
ஹேமா said...
ஏன் அப்பிடிச் சொல்லுறிங்க அக்கா விளங்கல....
அண்ணா 100 வது தொடர்பவரைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
nallayirukku....
ஹேமா அக்கா சுதா தம்பி என்னவோ சொல்ல விரும்பிறார்
அனுபவபடிருகார் போல
நன்றி சுதா உங்கள் வாழ்த்துக்கு
ம.தி.சுதா, நிலாமதி, ஹேமா,Mohamed Faaique நன்றி உங்கள் கருத்துக்களுக்கு
அருமை வாழ்த்துகள்
Anna, Ungal kathal
சிறுகதை போல முடியுமா
தொடர்கதை போல் தொடருமா ?
arumai nanpare..
Post a Comment