காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்
18 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்
28 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்
38 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்
78 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்
18 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்
28 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்
38 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்
78 வயதில்
காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு
Tweet | |||||
25 comments:
பிரமாதம்.
வயது வாரியாக எடுத்துரைத்தமை அருமை.
அருமை நண்பா... என்ன அதுக்குள்ள 78 போய்டீங்க...
என்ன யாதவன்...(எந்திரன்)ரஜனி பட அதிர்வோ.எட்டு எட்டா வாழ்வைப் பிரிச்சமாதிரி.கவிதை அருமையா வந்திருக்கு.
கவிதை அருமை .. வயது வாரியாக் எடுத்து காட்டியமை. பாராடுக்கள்
அருமைங்க.... இப்பதான் உங்களுக்கு 78ங்ளா??
பருவங்கள் தொட்டு பாதுகாத்த பார்வையின் பார்வை அழகு யாதவன்..
superb....
அன்பரசன் sவினோ ஹேமா நிலாமதி பழமைபேசி தமிழரசி நன்றி என் நட்பு வட்டங்களே
அவ்வளவு கவனம்..பாசம்..காதல்...ம்ம்ம் வாழ்க வளமுடன் யாது
அருமையான பாகுபாடு நண்பா..
மூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இளந்த இனம்
நண்பா சிறு திருத்தம்..
இழந்த இனம்.
அசத்தல்.
வலையாக்கம் அருமையாக உள்ளது நண்பா
எல்லாம் காதல் படுத்தும் பாடு???.. என்ன செய்ய?
நன்றி முனைவர்.இரா.குணசீலன் திருத்திவிட்டேன் நண்பரே
வித்தியாசமான கற்பனை தோழா நீங்கள் எந்த வகுப்பில்
எந்த வயாதாகினும் மாறாதது காதல் மட்டுமே ...
காதல் என்னவெல்லாம் செய்யுது
நல்ல கவிதைகள் வாழ்த்துகள்
Very nice.............
அருமைங்க...
அடடா வயது ஏற ஏற இம்புட்டு வில்லங்கம் வருமா..??? ஆனால் கவிதை அரமையிலும் அருமை...
அண்ணா இன்று தான் கவனித்தேன் எனது வலைப் பூவையும் தங்கள் மாலையில் செருகியமை.. மிக்க நன்றி அண்ணா..!!!!
very nice anna,
ungal ennangal innum pala
viththiyasamana kavigalai uruvakkum.
kaatrilum naan
kavanamaga pogiren,
en kangalukku urimai ullaval
ennaivida neethan ennru!
Post a Comment