
நிலையற்ற வாழ்கையில்
நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூலையற்ற மனிதன்
நிறம் பார்த்து பழகி
நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்
புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்
பொருள் தேடி வாழ்தல்
பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய் போகும்
நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூலையற்ற மனிதன்
நிறம் பார்த்து பழகி
நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்
புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்
பொருள் தேடி வாழ்தல்
பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய் போகும்
புகழற்ற மனிதன்
Tweet | |||||
9 comments:
//நிறம் பார்த்து பழகி
நிலை கண்டு பேசி//
NICE...
Mohamed Faaique நன்றி உங்கள் காதிதிரமான கருத்துக்கு
உங்கள் கருத்ஹுகள் என்னை இன்னும் புடம்போடும்
//..புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி..//
உண்மையான வரிகள் அண்ணா...
ம.தி.சுதா நன்றி உங்கள் காதிதிரமான கருத்துக்கு
/ புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன் /
உண்மை நண்பா.. கவிதை அருமை..
வினோ நன்றி உங்கள் கருத்துக்கு
nice with contemporary life structure.by tharshan
நிறம் பார்த்து பழகி,நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில் நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன். Anna,I like this.
""பொருள் தேடி வாழ்தல்
பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய் போகும்
புகழற்ற மனிதன்""
Indraya Ulagail Saththiyamana Unmai Idu
Post a Comment