இதழ்களின் ஓரம் உதிர்ந்திடும் சிரிப்பு
கண்ணினை இமை காத்திடும் பொறுப்பு
காதலில் விழுந்தோர் வாழ்வினில் நெருப்பு
பார்க்கத்துடிக்கும் எண்ணத்தின் வேகம்
பார்த்த உடனே கன்னத்தில் ஈரம்
பேசநினைத்த உதடுகள் போட்டி
கண்ணினை இமை காத்திடும் பொறுப்பு
காதலில் விழுந்தோர் வாழ்வினில் நெருப்பு
பார்க்கத்துடிக்கும் எண்ணத்தின் வேகம்
பார்த்த உடனே கன்னத்தில் ஈரம்
பேசநினைத்த உதடுகள் போட்டி
வார்த்தை இல்லாமல் நடந்திடும் சூழ்ச்சி
கைகள் இரண்டிலும் விரல்களின் ஆட்சி
வெட்கம் என்பது காதலின் சாட்சி
தூர நிற்பது பெண்மைக்கு அழகு
துரத்தி செல்வது ஆண்களின் இலக்கு
வெட்கம் என்பது காதலின் சாட்சி
தூர நிற்பது பெண்மைக்கு அழகு
துரத்தி செல்வது ஆண்களின் இலக்கு
சொல்லவருவதை மெல்வது காதல்
சொல்லாததை செய்வது கூடல்
சொல்லாததை செய்வது கூடல்
பெண்ணுக்கு தேவை எப்பொழுதும் ஊடல்
ஆண்களின் வெற்றி ஊடலில் ஆள்தல்
ஆண்களின் வெற்றி ஊடலில் ஆள்தல்
Tweet | |||||
15 comments:
நல்ல ரசனை உங்களுக்கு அருமையான படைப்பு
அருமை...
//நிப்பது // நிற்பது!
ஃஃஃஃகைகள் இரண்டிலும் விரல்களின் ஆட்சி
வெட்கம் என்பது காதலின் சாட்சிஃஃஃஃ
உங்க வரி பார்த்தால் காதல் வராதவனுக்கும் காதல் வரும் போல இருக்கே அண்ணா...
நேசமுடன் ஹாசிம் sபழமைபேசி ம.தி.சுதா நன்றி உங்கள் கருத்துக்களுக்கு
நன்றி பழமை பேசி திருத்திவிடேன்
very touching lines. Super.
அருமைான கவிதை யாதவன்......
செம நண்பரே...
யாதாவா...காதல்...ஊடல் எண்டு ஒரு முடிவோடதான் இருக்கிறீங்க !
ஜாமாயுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே....
.......நல்ல கவிஞன்... நல்ல ரசிகன்.
//ஆண்களின் வெற்றி ஊடலில் ஆள்தல் //
பெண்களின் பலவீனம்..இது தான் இல்லையா யாதவன்
கவிதை காதலோடு..
அருமையான வரிகள்.
அழகான வரிகள் கொண்ட கவிதை...அழகு!
suprrrrrrr........ anna
SUPERRRRRR....... ANNA
ENAKKE LOVE PANNANUMNU THONUDU
Thank you very much suba , unkaludaya karuthukkal ennai mikavum ukappaduthukinrau, unkal varukaikkum karusanaiyaana karutthukkum nanrikal
Post a Comment