
யாருக்குமுன் யார்போவார்
யார் இருப்பார் யார் அழைப்பார்
யாருக்கும் சொந்தமில்லா உலகில்
யாருடன் யார் இருப்பார்
யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்
யாருடனும் யாருமில்லை
யாருக்கும் யாருமில்லை
யாரும் உதவிக்கில்லை-நாம்
யாரென்றும் தெரியவில்லை
Tweet | |||||
17 comments:
மன்னிக்க வும் ஹேமா. முடியவில்லை
நான் இருப்பது இலங்கையில்
சூன்யத்தில் ஒலிப்பதாய் உள்ளன உங்கள் வார்த்தைகள்....
பிரசவ வலி பின்வாங்கும் இந்த வார்த்தைகளின் வலியில்.....
//யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்//
வேதனை மிகுந்த வரிகள்...நெஞ்சில் தைக்கிறது...
நல்ல வரிகள். நல்ல கோர்ப்பு...
யாதவன் மனம் சோர்ந்து போகவேண்ட்டாம்.
வெல்வோம் வாழ்வோம்.
நம்பிக்கையோடு முயல்வோம்.
நல்ல அருமையான வரிகள். நெஜ்ஜம் வலிக்கிறது....
ப்ச்...வலிகள்....
நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் வழி பிறக்கும்.
naabare!
sollamal mounathai mattume pathilaaki, en siram thaazthi ungal paathangalili mannippu kettu veelzkiren en kaiyaagalatha thanatai enni
உணர்வற்ற அரசியல் உறவுகளைக் கொன்றொழித்தால்...யாருக்குத்தான் யாரிருக்க!
யாருக்குமே எதுவும் சொந்தமில்லை..........
யாரோ..
யாருக்கு இங்கு யாரோ..
யாரோடு இங்கு யார் வருவாரோ..
யாரோடு யார் எங்கு போவாரோ..
கவிக்கிழவருக்குப் பாராட்டு!
anto தமிழரசி க.பாலாஜி சந்ரு ஹேமா புலவன் புலிகேசி பிரியமுடன்...வசந்த் ஜெஸ்வந்தி velji நிலாமதி சுப.நற்குணன்
வாழ்வதற்காக சாவதும் வாழ்ந்து கொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்
அற்புதமான கவிவரிகள்! வேதனையின் வலிகளை மனதில் உறைய வைக்கின்றன. வாழ்த்துக்கள் கவிக்கிழவன்!
:-(வலிக்கிறது:-(
"யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்"
அருமையான வரிகள். நன்கு ரசித்தேன்.
Post a Comment