11/17/2010

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே



நித்தமும் உன்னை தொட்டிடதானே
நெஞ்சினில் காதல் வளர்த்தேன்

சொல்வதும் ஒன்று செய்வதும் ஒன்று
இதழ் கூப்பிடதானே துடித்தேன்

பெண்மையே உன்னை போற்றிடதனே
கண்களின் இமைக்குள் வைத்தேன்

பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன்

சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்



கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

19 comments:

மதுரை சரவணன் said...

//
சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்//

அருமை. வாழ்த்துக்கள்

வினோ said...

கவிதை அருமை நண்பரே... சுகம் தானே?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்"

கவிதை அருமை

ஹேமா said...

ஒரு இசையோடு காதல் பாடலாய்ப் பாடலாம் போல இருக்கு யாதவன்.அருமை.படமும் அழகு !

முல்லை அமுதன் said...

nalla kavithai.
nantri.
mullaiamuthan

Lakshman said...

Anna, பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன். very nice words. I like very much....

Anonymous said...

ஹேமாவின் கருத்து தான் எனக்கும் தோன்றியது..

Kousalya Raj said...

//சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்//

படிக்கும் போதே உற்சாகம் பற்றி கொண்டது....! அருமை.

Thenammai Lakshmanan said...

அருமை யாதவன்.. நல்லா வந்திருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை அருமை நண்பரே...

Unknown said...

திரைப்பாடல் ஆனால் நன்றாக இருக்கும் ..

எஸ்.கே said...

அருமை! அருமை!

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.>>>
பெண்மையே உன்னை போற்றிடதனே

போற்றிடத்தானே என வரவேண்டும் என நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் சூப்பர்

ம.தி.சுதா said...

/////சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்/////
அருமையான வரிகள்.. ஒரு ஏக்கம் வரிகளில் நர்த்தனமாடுகிறது வாழ்த்துக்கள் அண்ணா...

ம.தி.சுதா said...

சி.பி.செந்தில்குமார் said...
ஃஃஃஃஃலே அவுட் சூப்பர் ஃஃஃஃ
அப்புறம் என்ன ஒரு டிவீடி பரிசாகக் கொடுக்க வேண்டியது தானே...

Jeyamaran said...

nanbaa asathal

Mohamed Faaique said...

சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்""
nallayirukku...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.