10/14/2010

காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது


நான் உரைக்க போவதெல்லாம்
நாவிலுள்ள உண்மைகளே

நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்

ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி

ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்

ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு

பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

25 comments:

வினோ said...

உணர்ச்சிகளை தூண்டுகிறது... :(

Jeyamaran said...

Nalla ungarchi miguntha kavithai nanbaa.........

Unknown said...

நல்ல வரிகள் நண்பரே!!!

Unknown said...

arumaya irukku thozha !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லா இருக்கு.......வாழ்த்துக்கள்

Anonymous said...

காமக் கண்களுக்கு வியாபிக்க இடம் தெரிவதில்லை..மனித உருவில் வாழும் மிருகங்கள்

Unknown said...

ம்ம்...காமக் கொடூரர்கள்

Deepa said...

Good one.

Lakshman said...

ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி

I like this verse. Its true.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல வரிகள்

ers said...

பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது\\\\\\

உணர்ச்சிகரமான வரிகள்... பாராட்டுக்கள் நண்பரே...

Sathish said...

சார்....
எங்கியோ போய்டீங்க சார்...

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

roshaniee said...

//பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது//

நகரத்தில் வாழும் நாகரீகமான மிருகங்கள்

மனதை தொட்டவரிகள்:)

எஸ்.கே said...

அருமையான கவிதை. உணர்வை தூண்டுகிறது!

விஜய் said...

வலிக்கிறது கவிதை

விஜய்

Denzil said...

தவறான ஒரு பார்வையை நொடியில் உணர்ந்து கொள்ளும் பெண் மனம். யதார்த்தம் சுடுகின்றது.

அருண் said...

நெஞ்சை சுடும் நிஜம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை சொல்லும் உணர்வுகள் அற்புதம்!!!

சுதர்ஷன் said...

யதார்த்தமான வரிகள் .. காயப்படும் பெண்ணின் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கிறது ..அருமை

..கொஞ்சமாவது வெட்கம் கொள்வோம்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

vanathy said...

very nice & touching.

http://rkguru.blogspot.com/ said...

அருமை....அட்டகாசம்

ம.தி.சுதா said...

/////ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்////
அண்ணா அருமை அத்தனையும் உண்மை வரிகள்....

suba said...

Oru nimidam,
Nenjaththai Nilaikulaiththathu
En viligalile,
Neerai varavalaiththau

suba said...

Varumain Vethanaiyai,
Un Kavithai Varigal Solliyathada,
Viligalin Neer Enkannangalai Thaluvida