9/03/2012

உயிரைத்தரும் திரவம்



உயிரைத்தரும்
திரவம் ஒன்று
உருவானதே
உன்னாலே
அதை
ஊற்றிவைக்கும்
பாத்திரத்தை
தேடுகின்றேன்

உன்னுள்ளே

No comments: