9/02/2015

கோவில் கதவு

ஆறுகால பூசையில்லா 
காதல் கோவில் 
பாத கொலுசு 
பூஜை மணியாக 
முத்த துகள்கள் 
தீர்த்த துளியாக
அள்ளிகொடுக்கும் ஆண்டவனாய் 
நீ 
அள்ளி எடுக்கும் பக்தனாய் 
நான்
கோவில் கதவு 
எப்பொழுதும் பூட்டுதான்

No comments: