தூக்கம் வந்து தூங்கவில்லை
தூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்
* * *குளிர்வதால் போர்க்கவில்லை
சோகத்தை மறைக்க போர்க்கிறேன்
* * *
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்
* * *
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை
உனை தாங்கும் நெஞ்சம் இதமாக தூங்க .....
Tweet | |||||