5/18/2015

என் தாய் மண்ணே

தேசங்கள் தாண்டி நீ 
வாழ்ந்தாலும் - என்
சுவாசங்கள் தோறும்
உன் ஞாபகம்

என் தாய் மண்ணே

No comments: