
விழிகளின் கதிர்களில் ஏக்கம்
விரும்பியே துடிக்குது இதயம்
உதடுகள் உரசிடும் பருவம் - மனம்
காதலால் குளைந்த அருவம்
பார்கமுன் முடிக்கவா வெட்கத்தை
முடித்தபின் பார்கவா மிச்சத்தை
நினைக்கமுன் ஏங்குது கனவுகள்
நினைக்கவே மயக்குது வனப்புகள்
தடுப்பது மனம்தான் மறந்துவிடு
தற்பொழுது காதலை பெற்றுவிடு
கண்ணை மூடினால் உலகம் இருட்டு
காதலில் விழுந்தபின் கண்கள் குருடு
| Tweet | |||||
6 comments:
Nice Bro...
நல்லாயிருக்கு...
இன்ட்லி வாக்குப்பட்டையை தமிழில் இடவும். வாக்களிக்க வசதியாக இருக்கும்.
maayakka nelaiyil oru maayak kavithai....
supper kavithai
நல்ல கவிதை உருக உருக எழுதியிருக்கு
nice one...
Post a Comment