tag:blogger.com,1999:blog-641972653292493863.post7934528022290424645..comments2023-11-05T13:54:59.150+05:30Comments on கவி அழகன்: தொடருகின்ற மௌனம்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-641972653292493863.post-92161147797845603222011-07-18T20:56:09.516+05:302011-07-18T20:56:09.516+05:30அப்பப்பா இவ்வளவு பாடு தான் ..ரெம்பக் கஷ்டம் தான் ச...அப்பப்பா இவ்வளவு பாடு தான் ..ரெம்பக் கஷ்டம் தான் சொல்லிவிட...நல்லா யோசிச்சுச் செய்யுங்க...<br />Vetha.Elangathilakam<br />http://www.kovaikkavi.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-35033790604163058362011-05-05T18:12:35.382+05:302011-05-05T18:12:35.382+05:30Anna, சில நிமிட யோசனை சிலிர்க்வைக்கும் நினைப்பு
சி...Anna, சில நிமிட யோசனை சிலிர்க்வைக்கும் நினைப்பு<br />சிலையென நீ..<br /><br />ஒருநிமிட மௌனம் ஓரக்கண் பார்வை<br />ஒரு விரல் ஸ்பரிசம் <br /><br />impressing words.. very niceLakshmanhttps://www.blogger.com/profile/07938163210654171058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-19683390915898750242011-05-03T21:53:32.032+05:302011-05-03T21:53:32.032+05:30காதலின், அழகான தருணங்களில் தோன்றும் அவஸ்தைகளை கவித...காதலின், அழகான தருணங்களில் தோன்றும் அவஸ்தைகளை கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.<br />கவி வடிவம்..புதிய ஒரு வடிவில் வந்திருக்கிறது.<br />வைரமுத்துவின் இது போதும் எனக்கு கவிதையினையும் இவ் வடிவம் எனக்கு ஞாபகமூட்டுகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-72671401098039140732011-05-03T07:00:30.659+05:302011-05-03T07:00:30.659+05:30வழக்கம் போலவே கவிதை அசத்தல்வழக்கம் போலவே கவிதை அசத்தல்vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-61425619816212572912011-05-01T18:03:12.107+05:302011-05-01T18:03:12.107+05:30சொல்லாத காதலுக்கு கவிதைகள் மட்டுமே ஆறுதலாக இருக்கம...சொல்லாத காதலுக்கு கவிதைகள் மட்டுமே ஆறுதலாக இருக்கமுடியும்...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-88779021684958900892011-05-01T18:01:37.240+05:302011-05-01T18:01:37.240+05:30//சில நிமிட யோசனை
சிலிர்க்கவைக்கும் நினைப்பு
வியர்...//சில நிமிட யோசனை<br />சிலிர்க்கவைக்கும் நினைப்பு<br />வியர்த்துகொட்டும் குளிர் <br /><br />மூச்சு விட முடியாமல்<br />தொடருகின்ற மௌனம்//<br />இந்த வரிகளில் காதலுக்கே உரிய பிரத்யேக உணர்வுகளை உங்கள் சொல்லாடல்கள் வெளிப்படுத்துகின்றன.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-9136228920115771332011-05-01T17:12:02.583+05:302011-05-01T17:12:02.583+05:30ஒவ்வொரு வரியும் சுவை சொட்டுகிறது.. மிக அருமை.. வாழ...ஒவ்வொரு வரியும் சுவை சொட்டுகிறது.. மிக அருமை.. வாழ்த்துக்கள் யாது...jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-56990913378544519652011-05-01T16:09:52.492+05:302011-05-01T16:09:52.492+05:30சூப்பர் தல...
எப்பவுமே ஒரு விரக்தியோட எழுதுவீங்க....சூப்பர் தல... <br />எப்பவுமே ஒரு விரக்தியோட எழுதுவீங்க... இன்று காதல் ரசம் சொட்டுது..<br />சொல்லிடவா???? 3 தடவை???? <br />மைந்தன் சிவா கமெண்ட்’அயும் கொஞ்சம் அலசி ஆராயுங்கள்..<br />உங்கள் கவிதையை காற்று வெளி இதழில் பார்ர்த்தேன், அதுவும் முதலிலேயே உங்கள் கவிதைதான் இருந்தது. பார்க்க சந்தோசமாக இருந்தது.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-14631516940009360012011-05-01T14:36:29.041+05:302011-05-01T14:36:29.041+05:30முதல் காதல் உண்மைக் காதல் வெளியிட மனதில் அச்சம் தோ...முதல் காதல் உண்மைக் காதல் வெளியிட மனதில் அச்சம் தோன்றும். இவ் உணர்வுகள் துளிர்க்கும். ஆனால், பழக்கப்பட்டவர்களுக்கு இது எல்லாம் ஒரு ஜுஜுபி. வாழ்த்துக்கள் யாதவன்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-51448943995076722452011-05-01T14:28:51.292+05:302011-05-01T14:28:51.292+05:30நீங்க சொல்லப் போறது இல்ல பாஸ்..
கவனம் உங்க ப்ரெண்ட...நீங்க சொல்லப் போறது இல்ல பாஸ்..<br />கவனம் உங்க ப்ரெண்டு யாரும் முந்திக்க போறாங்க.ஹிஹிஹி<br />நல்லா இருக்கு கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-60522059176813170082011-05-01T14:28:08.096+05:302011-05-01T14:28:08.096+05:30காதல் அவஸ்தைகளும் அழகானது தான் அண்ணா கவி நன்றாக இர...காதல் அவஸ்தைகளும் அழகானது தான் அண்ணா கவி நன்றாக இருக்கிறது .....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-18957077873111777202011-05-01T14:27:36.592+05:302011-05-01T14:27:36.592+05:30சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேராது.. சென்று விட...சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேராது.. சென்று விட்ட பொழுதுகள் மீண்டும் வாராது.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com