tag:blogger.com,1999:blog-641972653292493863.post4076276481900362008..comments2023-11-05T13:54:59.150+05:30Comments on கவி அழகன்: வெட்கப்பட தெரியாமல்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-641972653292493863.post-43818624402930550082014-01-01T20:09:04.578+05:302014-01-01T20:09:04.578+05:30
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ...<br />வணக்கம்!<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை<br />நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்<br />சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்<br />தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />01.01.2014<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-10886665744681276932013-11-07T20:50:31.217+05:302013-11-07T20:50:31.217+05:30கவி அழகன் ..........கவிதை நன்று. நீங்களும் உறவுகள...கவி அழகன் ..........கவிதை நன்று. நீங்களும் உறவுகளும் நலமா ? மிக நீண்ட நாட்களுக்கு பின் . முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.<br /><br /> நிலா அக்கா நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-18779502942100964102013-11-03T04:00:18.138+05:302013-11-03T04:00:18.138+05:30
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! ...<br />இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்<br /><br />தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!<br />ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!<br />இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!<br />அன்பாம் அமுதை அளி!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-23482651115729710432013-10-14T04:44:03.491+05:302013-10-14T04:44:03.491+05:30வெட்கப் பூக்களின்
அழகில் சிக்கித் தவிக்கிறேன்...
...வெட்கப் பூக்களின் <br />அழகில் சிக்கித் தவிக்கிறேன்...<br />அழகுக் கவிதை...<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-17990855868734861352013-10-13T06:21:05.485+05:302013-10-13T06:21:05.485+05:30வணக்கம்
கிட்டவரும் போதே
முட்ட வருகிறேனென்று எண்ண...வணக்கம்<br /><br />கிட்டவரும் போதே <br />முட்ட வருகிறேனென்று எண்ணுகிறாய் <br />தொட்டு பார்க்குமுன்பே <br />கையை தட்டி பறிக்கிறாய்<br /><br />ஆஹா என்ன வரிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br /><br /> <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-78218447767347660442013-10-13T06:15:57.927+05:302013-10-13T06:15:57.927+05:30ஆஹா அற்புதம்
வேறென்ன சொல்ல
ஆழமான கருத்துடன் கூடிய
...ஆஹா அற்புதம்<br />வேறென்ன சொல்ல<br />ஆழமான கருத்துடன் கூடிய<br />அற்புதமான விளக்கம்<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br />இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்/<br /><br />/மிக மிக அற்புதம்<br />மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-641972653292493863.post-6162830158219988622013-10-12T20:09:08.711+05:302013-10-12T20:09:08.711+05:30அடடா... ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கவை...
வாழ்த்த...அடடா... ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கவை...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com